ஸ்ரீ வில்வம் யோகா குடும்பத்தின் ஆண் பிள்ளைகள் அய்யனை காண சதுரகிரி பயணம்!!
சிகரம் ஏறினோம் சிறந்த மனிதருடன் சிவனைக் காண!
சிவதரிசனம் கண்டோம்! சித்தியும் பெற்றோம்!
சிவதரிசனம் கண்டோம்! சித்தியும் பெற்றோம்!
சிவ சித்தர் அருளால் வான் உயாந்த மலையும் தம்மை தாழ்த்தி கொண்டு வழிதந்தது சிவசித்தரின் சீடர்களுக்கு!
முதுமைக்கு வலிமை தந்து வா என்று அழைத்து வந்து வான் உயர இருந்த மலையில் ஏறவைத்து சுந்தரமூர்த்தி, சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் தரிசனமும் பெற செய்து மனநிறைவுடனும் அவர்தம் இல்லத்துக்கு வழி அனுப்பிய குருவே!
தம் சீடர்களுக்கு மட்டுமல்ல! அடியார்களுக்கு யோக முறையில் சிகிச்சை செய்து வலியை போக்கியவரே!
எமக்கு தாங்கள் குருவாக கிடைத்ததற்கு யான் என்ன தவம் செய்தேன்!
எம் சிரத்தை உம் பாதம் வைத்து வணங்குகிறேன் குருவே!
அடியேன்S.வீரமனிகண்ணன்
0 comments:
Post a Comment